Powered by Blogger.

Followers

Friday, 29 July 2011

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் இன்றைய(29/07/2011) ஜும்மா உரை

இன்று (29/7/2011) மேலத்தெரு ஜும்மா பள்ளியில் நடைபெற்ற பயான்

தலைப்பு : லைலத்துல் கதிர்


3 comments:

கலாம் காதிர் said...

இணயதளம் ஓர் இனியதளம்

இணயற்ற பலன்களை ஈன்று தரும் தனிநிலம்

சொடுக்கினால் உலகம் கண்முன்னால்;

சொல்ல முடியும் உறுதியாக என்னால்..!

தடுக்கப்பட்டவைகள் சில உண்டு

தவிர்த்து விட்டால் மிக்க நன்று

ஆழ்கடலினுள்ளேச் சென்று எடுத்து வரும் முத்துபோல்

ஆழ்ந்து இவ்வலைக்குள் தோய்ந்து கற்கும் வித்தைகள்..ஆ..ஹா..

எண்ணிலடங்கா;ஏட்டிலடங்கா..! இந்த வலைப்

பின்னலுக்குள்ளே உலகத்தைக் காட்டிடும்

ஜன்னலை அமைத்த ஜாம்பவான்களுக்கு நன்றி



-:கவியன்பன்: கலாம், அதிராம்பட்டினம்

'ஒருவனின்' அடிமை said...

மாஷா அல்லாஹ்.தொடரட்டும் இது போன்ற ஒலி பரப்புக்கள்.

முகம்மது said...

மின்னஞ்சல் வழி கருத்து
அஸ்லம்:"உங்களைப்போன்றோர்களின் இந்த சேவை மனப்பான்மை எங்களைப்போன்று நாடு கடந்து வாழ்பவர்களுக்கு வூரில் இருப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது"

Post a Comment

11