Powered by Blogger.

Followers

Friday, 22 July 2011

அதிரை நல்வாழ்வு பேரவையின் கோரிக்கை

மயிலாதுறை -திருவாரூர் -காரைக்குடி -மார்க்கம் திருவாரூர் -காரைக்குடி பிராட்கேஜ் மாற்றுவது சம்மந்தமாக அடிக்கடி
செய்திகள் வருகிறதே தவிர இதுவரை எந்த வேலையும் நடக்கவில்லை . இது சமந்தமாக தென்னிந்திய ரயில்வே மேலாளர் சென்ற வாரம் சொன்ன செய்திகள் இன்னும் 03வாரத்தில்,இந்த வேலை முடியும் யன்று சொல்கிறார்.அது மாறி நடக்கும் என்று நம்பிக்கை இல்லை .இந்த வழிதடம் மிகவும் பழமையானது .இதை கவனிக்காமல் புதிய பாதை அமைப்பதற்கான வேலை நடந்து வருகிறது.நாம் காத்து கிடப்பதில் எந்த பயனும் இல்லை ஆகவே HIGH COURT-ல் உடனே ரிட் பைல் கொடுத்து வேலை துரிதமாக நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம் .இதற்காக வக்கீல் பீஸ் மற்றும் இதர செலவுகள் இருக்கிறது இதற்கு உதவும் படிதாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்
தொடர்புக்கு:
ஹாஜி அகமது அலி ஜாபர்,
35,ஜோன்ஸ் தெரு
சென்னை -1
தொலை பேசி:9791190405
இங்கனம்,
அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை.
அதிரை .

0 comments:

Post a Comment

11