Powered by Blogger.

Followers

Tuesday, 27 September 2011

மரண அறிவிப்பு



ஒரத்தநாடு அருகே உள்ள ஆற்றில் நேற்று மாலை 3 மணியவில் குளித்து கொண்டிருக்கும் பொழுது சகோதரர் நிஜாம் அலி திடீர்றேன்று ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அடித்து செல்லப்பட்டார். அவர் தற்போது இறந்து விட்டதாகவும் அவரின் உடல் பல கிலோமிட்டர் தூரத்தில் சம்பவ இடத்திலிருந்து இன்று மாலை கிடைத்ததாகவும் தெரியவருகிறது. 


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

2 comments:

Yasir said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

ADIRAI TODAY said...

I request everyone, when we post any Death announcement please don't forget include their AGE (approx) also. it will more helpful to Identify easily. Thanks!

தயவு செய்து மரண அறிவிப்பு பற்றி பதிவு செய்பவர்கள் யாராயினும் இறந்தவர்களின் " வயதை" தவறாமல் (தோரயமாக இருந்தாலும்) குறிப்பிட தவற வேண்டாம். ஊரை விட்டு தூரமாக வசிப்பவர்கள் ஓரளவு தெளிவாக கணிக்க முடியும். நன்றி!

Post a Comment

11