Monday, 26 September 2011
முக்கிய செய்தி .......
அதிரை நகரை சேர்ந்த 5வாலிபர்கள் ஒரத்தநாடு அருகே உள்ள ஆற்றில் இன்று 3மாலை மணியளவில் குளித்து கொண்டிருக்கும் பொழுது ,நிஜாம் அலி என்ற வாலிபர் மட்டும் ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அடித்து செல்லப்பட்டார்.தற்போது இவரை தேடும் பனி திவிரபடுத்தபட்டு உள்ளது. சகோதரர் நலமுடன் திரும்பி வர இறைவனை பிராத்திப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
தமிழ் தட்டச்சு
Post a Comment
11