Powered by Blogger.

Followers

Wednesday, 10 August 2011

ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு.



நாள் : 13.08.2011 (சனிக்கிழமை) இன்ஷா அல்லாஹ்.



இடம் : நியூ காலேஜ் காம்பஸ், ராயபேட்டை, சென்னை-14



நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை



இ்தார் விருந்து ஏற்பாடு செய்யபட்டுள்ளது.




பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.




பேச்சாளர்கள் :




1 அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

தலைப்பு : இஸ்லாமே உண்மை நெறி. (கேள்வி பதில்களுடன்)



2 மௌலானா சம்சுதீன் காசீமி

தலைப்பு : சமூக பிரச்சனைகளும் தீர்வுகளும்.



3 மௌலவி சதீதுத்தீன் பாகவி

தலைப்பு : இம்மையும் மறுமையும்.



4 மௌலவி இல்யாஸ் ரியாஜி

தலைப்பு : சமூக ஒற்றுமை.



5 மௌலவி பக்ருதீன் பாகவி

தலைப்பு : இஸ்லாமும் முஸ்லீம்களும்.



6 மௌலவி அப்துல் பாசித் அல் புஹாரி

தலைப்பு : எங்கே அந்த சமூகம்?



அனைவரும் வருக ! அறிவமுதம் பெருக !



தகவல் உதவி : M.கஜ்ஜாலி முகம்மது (அமேஜான்)

2 comments:

'ஒருவனின்' அடிமை said...

PLEASE SUPPORT TO ARREST SUBRAMANYA SWAMY,

http://peacetrain1.blogspot.com/

அபுஇபுறாஹீம் said...

நேரலை என்ற தகவல் Great News !!!

அதிரை பிபிசி is steadily growing!!!

Good Luck Insha Allah !

Post a Comment

11