Powered by Blogger.

Followers

Tuesday, 30 August 2011

மரண அறிவிப்பு

புதுமனைத் தெருவைச் சார்ந்த மர்ஹூம் அ.வா.மு. அபூஹனிபா அவர்களின் மகளும், மர்ஹும் மு.வா.மு.சேக் அப்துல் காதர் அவர்களுடைய மனைவியும், ஹாஜி அ.வா.மு.முகைதீன் சாஹிப், மர்ஹூம் அ.வா.மு.முஹம்மது மைதீன், ஹாஜி. அ.வா.மு. முகம்மது இப்றாஹிம் அவர்களுடைய சகோதரியுமாகிய ஹாஜிமா சல்மா அம்மாள் அவர்கள் இன்று மாலை 5 மணிக்கு வஃபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 11:30 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"



எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

1 comments:

tidings said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

Post a Comment

11