Powered by Blogger.

Followers

Monday, 27 June 2011

அதிரையில் SDPI மரக்கன்று நடும் நிகழ்ச்சி ...

தமிழகம் முழவதும் SDPI  சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் முன்றாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்று நடுவதாக அறிவித்துள்ளனர் . அதன் ஒரு பகுதியாக அதிரையில் நேற்று(26/06/2011)    மரக்கன்று நடும் நிகழ்ச்சி மற்றும் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது . தெருமுனை பிரச்சார நிகழ்ச்சியில் மாவட்ட SDPI தலைவர் பாருக் அவர்கள் தாராளமயம்,தனியார்மயம் பற்றி சிறப்புரை ஆற்றினார் நிகழ்ச்சியில் அதிரை SDPI தலைவர் ஹனிபா அவர்களும், சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர் .



0 comments:

Post a Comment

11